முயன்று பாருங்கள், முடியும்!



பாடல் மூலமிங்கொரு வினாவெழுப்பியுள்ளேன். பாவகை மாறாமல் விடையிறுப்பீர் !


என்ன பெயரிட் டெழுதினா ரௌவையார்
தன்னூலுக் குநற் றலைப்பாக - நன்றி
எனத்தொடங்கும் பாட லிரண்டாவ திங்கே
உனக்குத் தெரிந்தா லோது!

Comments

  1. எனக்கு தெரியலியே என்ன செய்ய?

    ReplyDelete
  2. விடையே தெரிந்தாலல்லவோ பாவகை மாறாமல் பதில் சொல்ல.

    ReplyDelete
  3. ஹி ஹி படிச்ச பய கிட்டே கேளுங்க

    ReplyDelete

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!