அறுவாய்



































விண்மீன்கள் வேண்டுமானால்
கலங்கியிருக்கலாம்-
மதியையும் முகனையும் அறியாது,
நான் ஏன் குழம்புவேன்,
மாதர் முகத்து
அவிர்மதிக்குப் போல
மறுவில்லாப்போது!



Comments

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

Popular posts from this blog

எண்ணை.... எண்ணெய்...எது சரி ?

கூகுள் மேப்ஸ் - நல்லதொரு நண்பன்

கொஞ்சம் இதையும் தெரிந்து கொள்வோம்