இன்னும் என்ன செய்வாய்?




எனக்கான 
உன் பார்வையில்
எனக்காக 
எதையோ வைத்திருக்கிறாய்
என்ற கற்பனையே
எவ்வளவு சுகமாக இருக்கிறது..?




நான் நாற்காலியில் 
அமர்ந்திருந்தேன்;
எதிரில் நீ நின்று கொண்டிருந்தாய்!
என் காதல் 
உன் தலைக்குப் பின்னால் 
ஒளிவட்டம் அமைத்திருந்தது!

Comments

  1. சுகமான கவிதை.... வாழ்த்துக்கள்...

    பாடல் வரிகளை ரசிக்க : உன்னை அறிந்தால்... (பகுதி 2)

    ReplyDelete
  2. உங்களுக்காக (உங்களவள்) -அவள் பார்வையில் எதையோ வைத்திருப்பதை புரிந்து கொண்டது இனிமை..... சுகமான வரிகள்.........

    ReplyDelete
  3. superb boss... kalakkal

    ReplyDelete
  4. சுகமான கவிதை நண்பரே.
    தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. நன்று நண்பரே..எழுதுங்கள் நிறைய....வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  6. உனக்காக என்ன வைத்திருந்தாள்?

    ReplyDelete

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

Popular posts from this blog

முப்பது ரூபாய்க்கு முழு சாப்பாடு...கோவையில் மற்றுமொரு உணவுப்புரட்சி

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா

வகையுளி