எண்ணை.... எண்ணெய்...எது சரி ?
பலரும் எண்ணை என்று சொல்லியும் எழுதியும் வருகின்றனர். எண்ணெய் என்பதுதான் சரி. அதிலும் எண்ணெய் என்பது நல்லெண்ணெய் எனப்படும் எள் எண்ணெயை மட்டுமே குறிக்கும் .ஆனால் வழக்கத்தில் எண்ணெய் என்பது பொதுப்பெயர் ஆகி வெகு நாட்கள் ஆகிவிட்டது. எள் +நெய் என்பதே எண்ணெய் எள் + நெய் ~ எண்ணெய் நெய் என்பது பொதுப்பெயராகத்தான் இருந்திருக்கிறது. எள்ளில் இருந்து எடுக்கப்படும் நெய்தான் எண்ணெய். எள்+ நெய் எப்படி எண்ணெய் ஆகிறது ....? மெய்யீற்றுப் புணர்ச்சி விதியைப் பார்ப்போம். இரண்டு சொற்கள் ஒன்றுடன் ஒன்று புணரும் போது முதற்சொல்லான நிலைமொழியின் இறுதி எழுத்து மெய்யெழுத்தாக இருந்தால் அது மெய்யீற்றுப் புணர்ச்சி ஆகும். எள் +நெய் என்பதில் 'ள்' என்னும் மெய்யெழுத்து நிலை மொழியின் ஈற்றெழுத்தாக இருக்கிறது. வருமொழியின் முதல் எழுத்துக்கள் 'த' அல்லது 'ந' என்பனவாக இருக்கும் பொழுது நிலை மொழியின் ஈற்றெழுத்துக்கள் ன்,ல்,ண்,ள் என்பனவாக இருந்தால் புணர்ச்சி எப்படி நடக்கும் எனக் கீழ்க்காணும் நன்னூல் விதி கூறுகிறது. ”னலமுன் றனவும், ணளமுன் டணவும், ஆகும் தநக்கள் ஆயுங் காலே” (நன்னூல், 237) இவ்வித...
அழகான வரிகள்
ReplyDeleteஇனிய கவிதை
ReplyDeletevery nice
ReplyDeleteதுள்ளல் வரிகள் ... தொடர வாழ்த்துக்கள்... பகிர்வுக்கு நன்றி !
ReplyDeleteஅழகான குட்டிக்கவிதை... வாழ்த்துக்கள்ங்க ரஜினி பிரதாப் சிங்.
ReplyDeleteநண்பா... உங்கள் வலையை என் வலைக்குள் பதிய முயற்சிக்கிறேன்.... முடியவில்லையே...ஏன்...
ReplyDeleteநல்லா இருக்கு பகுதி.. ஆனா கொஞ்சம் இருட்டா (டெம்ப்ளட்) இருக்கு.. குட்டி கவிதை நல்லாருக்கு..
ReplyDeleteyar ulle vantharkal
ReplyDeletethan q frnz
ReplyDeletehuuuuuuuuuuuuuuuuuum
ReplyDelete