யாப்பருங்கலத்தை அலசி ஆராய்வதற்காகத்தான் இவ்வலைப்பூவை நாம் ஆரம்பித்திருந்தாலும், வெண்பா எழுதுவது எப்படி எனச் சற்றுத் தனித்துப் பார்ப்போம்! தமிழின் பெருங்கொடைகளுள் வெண்பாவும் ஒன்று!தமிழ்க் கவிதையின் பெரும்பிரிவுகளுல் ஒன்றான வெண்பாவுக்குத் தனியிடம் உண்டு.வெண்பாவானது பாடுவதற்குச் சற்றுக் கடினமானதும்,நுட்பமானதும், படிப்பதற்கு இன்பமானதுமாம்.வெண்பா என்றாலே என்னவோ ஏதோ எனத் தெறிப்பவர்க்கும்,அஃது ஏதோ ஒரு புரியாத புதிர் என்பவர்க்கும்,நமக்கெல்லாம் அவ்வளவு எளிதில் வெண்பா வராது என்பவர்க்கும்,அதன் அழகையும் .இயற்றும் முறையையும்,விளக்குவதும் வெண்பா என்பது எவ்வளவு வசீகரமான ஒன்று என்பதைப் புரிய வைப்பதும்,இவ்விடுகையின் நோக்கம்.தமிழில் குறிலும் நெடிலும் தெரிந்திருந்தால் போதும், வெண்பா இயற்றி விடலாம். வெண்பாவுக்கென்றுள்ள விதிமுறைகளை ஒவ்வொன்றாய்ப் பார்ப்போம்.ஓர் எழுத்து மாறும்போதுகூட வெண்பா இலக்கணம் கெட்டு, பாடலே சிதைந்துவிடும். #வெண்பா இரண்டு அடிகளுக்குக் குறையாமல் வர வேண்டும். #இயற்சீர் மற்றும் வெண்சீர் வெண்டளைகள் மட்டுமே வர வேண்டும். #ஒவ்வோரடியும் நான்கு சீர்கள் பெற்றும் , ஈற்றடி ( இறுதியடி ) மட்டு...
உங்கள் வார்த்தை ஜாலங்களை ரசித்தேன். நன்றி..
ReplyDeleteஏதோ கிறக்கத்தில் இருக்கிறீர்கள் என்று தெரிகிறது. கவிதை ரசித்தேன். தமிழ் உபயோகிப்பில் குறை காணும் நீங்கள் ஆங்கிலத்தை ஏன் சுருக்குகிறீர்கள்.?
ReplyDeleteThank you sir,
எல்லாருக்கும் மனசுக்குள்தான் பட்டாம்பூச்சி பறக்கும்.உங்களுக்கு வயிற்றிலா....நல்ல கவிதை !
ReplyDeleteஅருமையான் காதல் கவிதை
ReplyDeleteபட்டாம்பூச்சியைப் பறக்கச் செய்தவள் யாரோ?