தாவணிக்கனவுகள்


உனது இரட்டைச்சடைகளில் ஒன்று,
எனது ஆழ்மனக்கிணற்றிலிருந்து
கவிதைகளை மொண்டெடுக்கும்
கயிறாகவும்,
மற்றொன்று,
பார்க்கும் போதெல்லாம்
உனது துப்பட்டாவைப் பிடித்துக் கொண்டு
பின்னாலேயே ஓடிவரும்
என்மனதை இழுத்துப்பிடிக்கும் 
லகானாகவும் இருக்கின்றன..!

Comments

  1. அழகிய கவிதை

    ReplyDelete
  2. பார்த்து அது கையோட வந்து விடபோகிறது (ஒட்டு முடியெனில்)

    ReplyDelete

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

Popular posts from this blog

முப்பது ரூபாய்க்கு முழு சாப்பாடு...கோவையில் மற்றுமொரு உணவுப்புரட்சி

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா

வகையுளி