கவிஞர்களே வாருங்கள்.. கவிதை எழுதுவோம்


முகடு தவழும்
முகில் பொதிகள்;
புழுதி களையும்
மழைத் துளிகள்;
மனது கழுவும்
மதியின் ஒளிகள்;
கனவில் சிரிக்கும் 
கன்னி வெடிகள்;
மிழற்றிப் பிதற்றும்
மழலை மொழிகள்;
அலர்ந்து கவரும்
அழகு மலர்கள்;
ஈர்த்துக் கொல்லும் 
இரண்டு விழிகள்;


கவிதையைத் தொடர்ந்து எழுதி முழுமையாக்குங்கள்...

Comments

Popular posts from this blog

எண்ணை.... எண்ணெய்...எது சரி ?

கூகுள் மேப்ஸ் - நல்லதொரு நண்பன்

கொஞ்சம் இதையும் தெரிந்து கொள்வோம்