எப்போதும் எல்லாவற்றிலும் உடனிருந்து ஊக்கப்படுத்தும் எல்லாம் வல்ல இறைவனுக்கும் எனது குடும்பத்தினருக்கும் பேரன்பு கலந்த நன்றியுடன் ஆரம்பிக்கிறேன்....! வெளிப்படுதல் என்பது ஒவ்வொருவரிடத்திலும் ஒவ்வொரு விதத்தில் இருக்கும். உணர்வுகள் உச்சகட்டத்தில் எழுத்தாக, இசையாக, ஓவியமாக, சிற்பமாக, நடனமாகப் பல்வேறு பரிமாணங்களில் வெளிப்படும் போது அவை கலையாகப் பரிணமிக்கின்றன. இலக்கற்றுச் சுற்றித் திரிந்ததைப் பயணக்கட்டுரைகளாக இணையத்திலும் இதழ்களிலும் எழுதி வந்ததையும், அவ்வப்போது கவிதையென எழுதி வைத்த சிறு சிறு குறிப்புகளையும் , தமிழென்னும் பெருங்கடலில் யாப்பென்னும் முத்தெடுக்கத் துழாவி ஆக்கிய செய்யுள்களையும் தொகுத்து நூலாக ஆக்கலாம் என்ற எண்ணம் மேலிடக் காரணமாக இருந்தவர்கள் திரு.சபரியும், திரு. ரகுநாதன் அவர்களும். தனது முகநூல் பக்கத்தின் கருத்துரைப் பகுதியில் எப்பொழுது பயணக் கட்டுரைகளைத் தொகுத்து நூலாக வெளியிடப் போகிறீர்கள் எனத் திரு .சபரி அவர்கள் என்னை Tag செய்த போது தான் அந்த ஐடியா உதித்தது .நன்றி திரு .சபரி. இந்த ஐடியாவைச் சொல்லி அணிந்துரை கேட்டது...
நண்பரே உங்களது தளம் திறப்பதற்கு அதிக நேரம் எடுக்கிறது.உங்களது தளத்தின் templeate மாற்றி பார்க்கலாமே
ReplyDeleteகுறள் கருத்தில் எழுதிய கவிதை,பாலொடு தேன் கலந்தது போல் இருக்கிறது
ReplyDeleteசார்... அவர் கில்லாடி... இன்னும் பல குறள்கள், இதை விட அனல் பறக்கும்... அதனால் தான் முடிவில் வைத்தார்...
ReplyDeleteநீங்கள் ரொம்பத்தான் விளக்கியிருக்கிறீர்கள்....
ReplyDeleteஅனலால் உங்களின் வலை கூட சீக்கிரம் திறக்க மாட்டேங்கிறது நண்பரே.
இன்று என் வலைப்பூவில் “சாமி எங்கே வரும்?-மீண்டும் ஒரு கவிதை
ReplyDeleteவந்து பார்த்துக் கருத்துச் சொல்லுங்களேன்!
மறக்காம ஓட்டும்!
http://kuttikkunjan.blogspot.in/2012/09/blog-post_7.html
அருைம,,,
ReplyDeleteலொட் ஆக நேரம் அதிகம் நண்பா.... எனது தளத்தயும் வந்து பார்த்து இணையுங்களேன்.
varikudhirai.blogspot.com
வணக்கம்
ReplyDeleteசுடா்மிகு பூவே என்று
சூட்டிய கவிதை கண்டேன்!
உடல்மிகு சூட்டைக் காதல்
உயிர்மிகும் வண்ணம் தந்தீா்!
இடா்மிகு வாழ்வைப் போக்கும்
இதழ்மிகும் இன்றேன்! சோலை
மடல்மிகும் மணத்தை உன்றன்
வலைமிகும் என்பேன்! வாழ்க!
கவிஞா் கி.பாரதிதாசன்
தலைவா். பிரான்சு கம்பன் கழகம்
http://bharathidasanfrance.blogspot.fr/
kavignar.k.bharathidasan@gmail.com
kambane2007@yahoo.fr