சுடிதாரா...குர்தீஸா...?


இன்று
 வருவாயா மாட்டாயா...
சுடிதாரா..குர்தீஸா...
கொண்டையா..பின்னலா..
பஸ்ஸா....டூவீலரா...
பார்ப்பாயா...பார்க்கமாட்டாயா....
என்று பட்டிமன்றம் நடத்தியே
என் பகல்பொழுதுகள் கழிகின்றன...!


Comments

  1. எதிர்பார்ப்பிலேயே சுகம் காண்பது காதல்..

    ReplyDelete
  2. பட்டிமன்றம் மட்டும் தானா....?

    ReplyDelete
  3. இன்றைய இளைஞர்களின்
    மனோ நிலையை இதைவிட
    அழகாக சுருக்கமாகச் சொல்வது கடினமே
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. நிஜமாகவா?????

    ReplyDelete
  5. தீர்ப்பு கிடைத்ததா கவிஞரே?

    ReplyDelete
  6. ஹா ஹா ஹா செம செம!

    ReplyDelete
  7. இனிமையான வரிகள்....தொடர்ந்து எழுதவும்

    RAMESH, TIRUPPUR

    ReplyDelete

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

Popular posts from this blog

முப்பது ரூபாய்க்கு முழு சாப்பாடு...கோவையில் மற்றுமொரு உணவுப்புரட்சி

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா

வகையுளி