சவாலுக்குத் த்யாரா ?


அன்புப் பார்வையாளர்களே !இதோ அடுத்த கவிதைக்கேள்வி உங்கள் முன்னே!எளிமையானதுதான். விடை தர முயன்று பாருங்கள் . கேள்வி அமைந்துள்ள பாவகையிலேயே உங்களது விடையும் அமைய வேண்டும் !


" விழுமிய பொருளை வெண்பா வில்தரும்
பொதுமறை குறளில் தொண்ணூ றாய்வரும்
அதிகா ரந்தனை அறிந்தபின்
விளம்பு வீரே, பாமா றாதே !"




விடைக்காக்க் காத்திருக்கிறேன்!!   வணக்கம் !!!

Comments

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

Popular posts from this blog

முப்பது ரூபாய்க்கு முழு சாப்பாடு...கோவையில் மற்றுமொரு உணவுப்புரட்சி

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா

வகையுளி