சவாலுக்குத் தயாரா?

அன்பு நண்பர்களே உங்களுக்காக அடுத்த கவிதைக் கேள்வியைக் கொணர்ந்துள்ளேன்.வழக்கம் போல எளிமையானதுதான். பாவகை மட்டும் மாறாமல் விடையிறுங்கள் ! வாழ்த்துக்கள் !!

"நறுந்தொகை யென்னும் பெரும்புகழ் நூலின்
மறுபெயர் சொல்வாய் மறவாமல் வெண்பா
உறுதியாய் வேண்டும் உணர்"

 மீண்டும் சந்திக்கிறேன் , வணக்கம்!

Comments

  1. "நறுந்தொகை யென்னும் பெரும்புகழ் நூலின்
    மறுபெயர் வெற்றிவேற்கை என்பதாம் நண்பா
    உறுதியாய் சொல்வேன் உணர்"

    ReplyDelete
  2. வெற்றி வேற்கை

    ReplyDelete

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

Popular posts from this blog

முப்பது ரூபாய்க்கு முழு சாப்பாடு...கோவையில் மற்றுமொரு உணவுப்புரட்சி

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா

வகையுளி