கவிதைச் சவால்



வண்டமிழ் மொழியதன் இலக்கணந் துலக்க
நன்னூ லென்னும் செந்நூல் செப்பிக்
கற்கும் யாரும் ஐயம் தீரச்
செய்தவர் பெயரைச் சொல்லு வீரே!


கவிதை மூலமாக விடை அளிக்க அடுத்த கேள்வியைக் கொண்டு வந்துள்ளேன், கேள்வி அமைந்துள்ள பாவகையிலேயே பதிலையும் தாருங்கள்!

Comments

  1. அருமை.வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

Popular posts from this blog

முப்பது ரூபாய்க்கு முழு சாப்பாடு...கோவையில் மற்றுமொரு உணவுப்புரட்சி

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா

வகையுளி