என்ன மாயம் செய்தாய்?

வெட்கம் ததும்பி வழிய
"போடா' என்ற
ஒற்றைச்சொல்லை
எறிந்துவிட்டுப்போனாய்!
அதன் பிறகு
கடிகாரத்தின் டிக்டிக் ஒலிகூட
எனக்குப் போடா என்றுதான் கேட்கிறது!





விக்கல் எடுக்கிறது உனக்கு!
தண்ணீர் தரக்கூடத் தோன்றாமல்
'உம்' கொட்டிக் கொண்டிருக்கிறேன் நான்!

Comments

  1. நறுக்கென்று நாலுவரிகள்
    நறுந் தொகையே
    குறுந்தொகை போல்
    நன்று நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  2. Super . . . Super . . What a feeling . .

    ReplyDelete
  3. Super . . . Super . . What a feeling . .

    ReplyDelete
  4. காதல் வந்தால் கடிகாரத்தின் ஒலி கூட 'போடா' என்று கேட்குமா? கற்பனைக்கு ஒரு அளவே இல்லையா!

    ReplyDelete

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

Popular posts from this blog

முப்பது ரூபாய்க்கு முழு சாப்பாடு...கோவையில் மற்றுமொரு உணவுப்புரட்சி

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா

வகையுளி