தூங்குவது என்னவோ நீதான்!

#இரவுகளில்
உன் நினைவுகள்
என்னைத் தாலாட்டிக்கொண்டே இருக்கின்றன.
ஆனால்
தூங்குவது என்னவோ நீதான்!

#இறுக்கமான
உனது ஆடைகளின் மீது
எனக்குப்
பொறாமையாக இருக்கிறது.

Comments

  1. // #இரவுகளில்
    உன் நினைவுகள்
    என்னைத் தாலாட்டிக்கொண்டே இருக்கின்றன.
    ஆனால்
    தூங்குவது என்னவோ நீதான்!//


    சுருங்கச் சொன்னீர் விளங்க வைத்தீர்

    நன்று!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  2. ஆடை மீது பொறாமையா? அடடா...

    ReplyDelete
  3. இறுக்கமான
    உனது ஆடைகளின் மீது
    எனக்குப்
    பொறாமையாக இருக்கிறது.
    >>>
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  4. பொம்மையைத் தாலாட்டித்
    தூங்கிப்போகிறது குழந்தை!!

    என்ற கவிதைநினைவுக்கு வந்தது நண்பா..

    நல்ல கவிதை..

    ReplyDelete
  5. இதே பொருளில் நான் எழுதிய இடுகை..

    வரம்வாங்கி வந்தவர்கள்

    என்னும் இடுகையைக் காணத்த தங்களை அன்புடன் அழைக்கிறேன்..

    http://gunathamizh.blogspot.com/2011/11/blog-post_18.html

    ReplyDelete

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

Popular posts from this blog

முப்பது ரூபாய்க்கு முழு சாப்பாடு...கோவையில் மற்றுமொரு உணவுப்புரட்சி

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா

வகையுளி