நீ

பேரிருளும்
 நிலவொளியுமாய்க் 
 கிடக்கின்றன
  நீ ததும்பி வழியும் 
  இரவுகள்...!

எழுதாத வரிகளின் 
அழகான கவிதை நீ...!

Comments

Popular posts from this blog

முப்பது ரூபாய்க்கு முழு சாப்பாடு...கோவையில் மற்றுமொரு உணவுப்புரட்சி

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா

வகையுளி