மீளக் கிளர்த்தல்

கரிய திரையாய்க்
கரைந்து கிடக்கும்
இருள் மட்டுமன்று இரவு....!

ஒற்றைச் சாளரத்தில்
ஊடுருவும் வானொளி
இருளுணர்த்தி
நினைவு கிளர்த்தலே இரவு....!!

Comments

  1. Cute and sweet ....

    ReplyDelete
  2. மகிழ்ச்சி...எழுத்தின் வடிவத்தில் உம்மை பார்க்கின்றேன்...நன்றி!

    ReplyDelete

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!