சிறுசலன‌ங்களை மீட்டெடுக்கும் முயற்சி


பகிர்தலின்
பேரின்பத்தைப்
புரிதல் யாருக்கும் 
வாய்க்கவில்லை!
வெளிப்படுத்தலுக்காகவே
ஏங்கிக்கிடக்கும்
சிறுசலன‌ங்களை
மீட்டெடுக்கும் முயற்சியில்
விடாமல் தொடர்வதற்கான‌
காரனத்தை
அறுதியிட இயலவில்லை!
ஆனாலும்
நிகழ்ந்து முடிந்ததை
மீட்டுருவாக்கத் துடித்தே
மாய்கின்றன‌
உறக்கம் தொலைந்த இரவுகள்!

Comments

  1. அது அப்படித்தான்...

    திருப்தி கொள்ள வேண்டும்...!

    ReplyDelete
  2. romba super'a erukku mambu.....

    ReplyDelete
  3. Wow! Great poem, especially these lines:
    வெளிப்படுத்தலுக்காகவே
    ஏங்கிக்கிடக்கும்
    சிறுசலனங்கள்....going to cause many உறக்கம் தொலைந்த இரவுகள்...in my life.

    ReplyDelete

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

Popular posts from this blog

முப்பது ரூபாய்க்கு முழு சாப்பாடு...கோவையில் மற்றுமொரு உணவுப்புரட்சி

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா

வகையுளி