கவிதைக்கேள்வி 1
கவிதைக்கேள்வி எண் : 1
நலமிகு நூலாய் நளவெண்பா தந்த
புலவர் பெருமான் புகழேந்தி யாரின்
பிறந்தசிற் றூரின் பெயரினைப் பாவிற்
சிறந்தவெண் பாவினிற் செப்பு!
அன்புப் பார்வையாளர்களே, மேற்கண்ட வினாவுக்கு விடையினை வினா அமைந்துள்ள பாவடிவிலேயே தாருங்கள்!
சாரிங்க .. நமக்கு வெண்பா வராது.. வாழ்த்துக்கள்
ReplyDelete