கவிதைக்கேள்வி 1


கவிதைக்கேள்வி எண் :   1


நலமிகு நூலாய் நளவெண்பா தந்த
புலவர் பெருமான் புகழேந்தி யாரின்
பிறந்தசிற் றூரின் பெயரினைப் பாவிற்
சிறந்தவெண் பாவினிற் செப்பு!


அன்புப் பார்வையாளர்களே, மேற்கண்ட வினாவுக்கு விடையினை வினா அமைந்துள்ள பாவடிவிலேயே தாருங்கள்!

Comments

  1. சாரிங்க .. நமக்கு வெண்பா வராது.. வாழ்த்துக்கள்

    ReplyDelete

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

Popular posts from this blog

முப்பது ரூபாய்க்கு முழு சாப்பாடு...கோவையில் மற்றுமொரு உணவுப்புரட்சி

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா

வகையுளி